வாணியம்பாடி: மேம்பாலத்தின் மீது கார் மோதி விபத்து – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

 

வாணியம்பாடி: மேம்பாலத்தின் மீது கார் மோதி விபத்து – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

வாணியம்பாடி

வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு படுகாயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாணியம்பாடி: மேம்பாலத்தின் மீது கார் மோதி விபத்து – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, செட்டியப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற நான்கு சக்கர வாகனம் கூட்டு சாலை அருகே அமைந்துள்ள மேம்பாலத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.

வாணியம்பாடி: மேம்பாலத்தின் மீது கார் மோதி விபத்து – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

இதில் அந்த கார் 3 முறை சுழன்று விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.