வைகோவின் 75வது பிறந்த நாள்: 180 குழந்தைகளுக்கு மதிய உணவு

 

வைகோவின் 75வது பிறந்த நாள்: 180 குழந்தைகளுக்கு மதிய உணவு

மதிமுக பொது செயலாளர் வைகோவின் 75வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆதரவற்ற இல்லத்தில் குழந்தைகள் உட்பட 180 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

வைகோவின் 75வது பிறந்த நாள்: 180 குழந்தைகளுக்கு மதிய உணவு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் 75வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் பேட்டையில் உள்ள ஆதரவற்ற இல்லத்தில் குழந்தைகள், முதியோர் மற்றும் மனநலம் குன்றியோர்கள் ஆகிய 180க்கும் மேற்பட்டோருக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் தலைமையில் மதிய உணவு வழங்கினர்.

வைகோவின் 75வது பிறந்த நாள்: 180 குழந்தைகளுக்கு மதிய உணவு

நிகழ்ச்சியில் மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நாசீர் கான், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் இமைய வர்மன், பொது குழு உறுப்பினர் சி.மகேந்திரன், கட்சி உறுப்பினர்கள் எம்.பஷீர் அஹமத், சாம்பியன் பிரியாணி ஹபீப், ரமேஷ், சாரதி, சின்னத்தம்பி, முனுசாமி, பெருமாள், ஏ.சி.சுப்பிரமணி, உப்புகார் கோவிந்தராஜ், நகர நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.