“டியூஷனுக்கு வா ,ஆசை முத்தம் தா” மாணவர்களிடம் உறவு கொண்ட பள்ளி ஆசிரியை பணி நீக்கம்..

 

“டியூஷனுக்கு வா ,ஆசை முத்தம் தா” மாணவர்களிடம் உறவு கொண்ட பள்ளி ஆசிரியை பணி நீக்கம்..

அமெரிக்காவில் உள்ள ஏபிசி உயர்நிலை பள்ளியில் பயின்ற மாணவர்களிடம் அந்த பள்ளியின் பெண் ஆசிரியை பல ஆண்டுகளாக உறவு வைத்துக்கொண்ட சம்பவம் கலிபோர்னியாவில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது .

“டியூஷனுக்கு வா ,ஆசை முத்தம் தா” மாணவர்களிடம் உறவு கொண்ட பள்ளி ஆசிரியை பணி நீக்கம்..அமெரிக்காவின் ஏபிசி ஹை ஸ்கூலில் 30வயதான பெண் ஆசிரியை ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்தார்.அந்த பள்ளியில் படித்த ஒரு முன்னாள் மாணவனிடம் அந்த பெண் ஆசிரியை , மூன்றாண்டுகள் தொடர்ந்து அந்த மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த விஷயம் இப்போது வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது .
அந்த மாணவனை அவர் வெளியே சந்தித்து உறவு கொண்டுள்ளார் .அவரை போல இன்னும் பல மாணவர்களிடமும் அவர் இப்படி தவறாக நடந்து கொண்ட விஷயம் விசாரணையில் தெரிய வந்துள்ளது .

“டியூஷனுக்கு வா ,ஆசை முத்தம் தா” மாணவர்களிடம் உறவு கொண்ட பள்ளி ஆசிரியை பணி நீக்கம்..மேலும் அவர் அந்த பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களை தனியே பள்ளிக்கு வெளியே சந்திப்பாராம் .இன்னும் சில மாணவர்களை வீட்டிற்கே டியூஷன் எடுப்பதாக வரவைத்து அவர்களோடு உறவு கொள்வாராம் .
இதனால் அவர் மீது பல மாணவர்கள் புகாரளித்தனர் .இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்ற மாவட்ட கல்வி அதிகாரிகள் ,அந்த ஆசிரியை இனி எந்த பள்ளியிலும் பாடம் நடத்த கூடாது என்று 15 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளனர் .மேலும் அவரின் ஆசிரியை உரிமத்தையும் பறிமுதல் செய்தனர் .