“அடடா அந்த வெள்ளைக்காரி பழைய சோறு மாதிரி பளபளன்னு இருக்காளே “ஒரு பிச்சைக்காரருக்கு வெளிநாட்டுக்காரி மேல் வந்த ஒரு தலை காமம்.

 

“அடடா அந்த வெள்ளைக்காரி பழைய சோறு மாதிரி பளபளன்னு இருக்காளே “ஒரு பிச்சைக்காரருக்கு   வெளிநாட்டுக்காரி மேல் வந்த ஒரு தலை காமம்.

அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண் உத்திரபிரதேசம் ,உத்தரகண்ட் ,ஹரியானா போன்ற இந்தியாவின் முக்கிய இடங்களை சுத்தி பார்த்து விட்டு கடந்த மார்ச் மாதம் திருவண்ணாமலைக்கு வந்தார் .பிறகு அவர் அங்குள்ள ரமணா ஆசிரமத்தை சுற்றி பார்த்துக்கொண்டிருந்தபோது கொரானா நம் நாட்டில் பரவியதால் சர்வதேச விமான சேவை முடக்கப்பட்டது .இதனால் அந்த அமெரிக்க பெண் தன்னுடைய நாட்டுக்கு திரும்ப முடியாமல் தன்னுடைய விசாவை நீட்டிப்பு செய்து விட்டு திருவண்ணாமலையிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார் .

“அடடா அந்த வெள்ளைக்காரி பழைய சோறு மாதிரி பளபளன்னு இருக்காளே “ஒரு பிச்சைக்காரருக்கு   வெளிநாட்டுக்காரி மேல் வந்த ஒரு தலை காமம்.


கடந்த ஐந்து மாதமாக அங்கு தங்கியிருந்த அந்த அமெரிக்க பெண்ணை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற பிச்சைக்காரர் நோட்டம் விட்டார் .இதனால் அவருக்கு அந்த பெண்ணின் மீது ஆசை வந்தது .அதனால் அவரை அடைய அவர் நினைத்தார் .
இதனால் எப்போது அவர் தனியாக சிக்குவார் என்று எதிர்பார்த்த அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண் அவரின் வீட்டில் தனியாக இருந்ததை பார்த்ததும் அவரின் வீட்டுக்குள் சென்ற அவர், அந்த பெண்ணை கீழே தள்ளி கெடுக்க முயன்றார் .அப்போது அந்த அப்பெண்ணுக்கு கராத்தே தெரிந்ததால் அந்த பிச்சைக்காரனை அடித்து நொறுக்கி அவரை போலீசில் பிடித்து கொடுத்தார் .போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .

“அடடா அந்த வெள்ளைக்காரி பழைய சோறு மாதிரி பளபளன்னு இருக்காளே “ஒரு பிச்சைக்காரருக்கு   வெளிநாட்டுக்காரி மேல் வந்த ஒரு தலை காமம்.