“உன் அண்ணண் ஒரு டம்மி ,நீ ஆக்குடா என்னை மம்மி” -அண்ணியோடு ஓடி போன மச்சினர்

 

“உன் அண்ணண் ஒரு டம்மி ,நீ  ஆக்குடா என்னை மம்மி” -அண்ணியோடு ஓடி போன மச்சினர்

ஒரு வீட்டிற்கு திருமணமாகி வந்த பெண், அவரின் கொழுந்தனாரோடு கள்ள உறவு ஏற்பட்டு ,அவரை இழுத்து கொண்டு ஓடிப்போன சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

“உன் அண்ணண் ஒரு டம்மி ,நீ  ஆக்குடா என்னை மம்மி” -அண்ணியோடு ஓடி போன மச்சினர்

உத்திரபிரதேசத்தை சேர்ந்த சந்தோஷ் தேவி என்ற 25 வயது பெண் போனவாளா கிராமத்தில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் ,ஆனால் அந்த பெண் திருமணமான சில நாட்களிலேயே அவரின் கொழுந்தனார் தேவேந்திரகுமாரோடு கள்ள உறவு வைத்திருந்தார் .இப்படி அவர்களின் கள்ள உறவு இரண்டு ஆண்டுகள் நீடித்த நிலையில் இந்த விவகாரம் அவர்களின் கணவருக்கு தெரிந்து விட்டது .
அதனால் அந்த பெண் இந்த விவகாரத்தை மறைக்கவும் ,அதே நேரத்தில் அவரின் கொழுந்தானாரோடு உறவை நீடிக்கவும் செய்ய ஒரு ஐடியா செய்தார் .அதன் படி கடந்த வாரம் திடீரென வீட்டிலிருந்து அவர் மச்சினர் குமாரோடு ஓடிப்போனார் .
பிறகு சில நாள் கழித்து அவரே அவரின் கணவருக்கு போன் செய்து தன்னை யாரோ கடத்தி வைத்துள்ளனர் என்று ஒரு நாடகத்தை அரங்கேற்றினார் .அதை உண்மையென நம்பிய அவரின் கணவர் போலீசில் புகாரளித்தார் .போலீசார் அவரின் புகாரையேற்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி ,அந்த பெண்ணின் செல்போனை ட்ரேஸ் செய்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது .


அதன் படி அந்த பெண் தன்னுடைய கொழுந்தனாரோடு வீட்டை விட்டு ஓடி , உல்லாசமாக ஊர் சுற்றிவிட்டு பணம் தீர்ந்ததும் ,மீண்டும் தன்னுடைய கணவரிடம் பண வாங்க இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி மாட்டிக்கொண்டார் .இப்போது போலீசார் அந்த பெண்ணையும் ஒரு காதலன் கொழுந்தனாரையும் பிடித்து வைத்து விசாரித்து வருகினறனர் .

“உன் அண்ணண் ஒரு டம்மி ,நீ  ஆக்குடா என்னை மம்மி” -அண்ணியோடு ஓடி போன மச்சினர்