“என்னை ஜெயிலுக்குத்தான் அனுப்பினிங்க, உங்கள எமன்கிட்டயே அனுப்பறேன்” -ட்ராக்டர் ஏற்றி தாய் ,மகளை கொன்ற பாலியல் குற்றவாளி..

 

“என்னை ஜெயிலுக்குத்தான் அனுப்பினிங்க, உங்கள எமன்கிட்டயே அனுப்பறேன்” -ட்ராக்டர் ஏற்றி தாய் ,மகளை கொன்ற பாலியல் குற்றவாளி..

ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்த வாலிபர் ,அவரை சிறைக்கு அனுப்பிய பெண்ணையும் ,அவரின் அம்மாவையும் கொலை செய்த சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது .

“என்னை ஜெயிலுக்குத்தான் அனுப்பினிங்க, உங்கள எமன்கிட்டயே அனுப்பறேன்” -ட்ராக்டர் ஏற்றி தாய் ,மகளை கொன்ற பாலியல் குற்றவாளி..உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவுக்கருகே ,காஸ்கஞ்ச் மாவட்டத்தில் வசிக்கும் 30 வயது வாலிபர் யஷ்வீர் ,கடந்த 2016ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ஒரு 17 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிறை சென்றார் .பிறகு சில மாதங்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார் .அப்போதிலிருந்து அவரை சிறைக்கு அனுப்பிய பெண்ணையும் ,அவரின் தாயையும் பழி வாங்க அவர் காத்துக்கொண்டிருந்தார் .

“என்னை ஜெயிலுக்குத்தான் அனுப்பினிங்க, உங்கள எமன்கிட்டயே அனுப்பறேன்” -ட்ராக்டர் ஏற்றி தாய் ,மகளை கொன்ற பாலியல் குற்றவாளி..இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பெண்ணும் ,அவரின் தாயும் ஒரு சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர் .அப்போது யஷ்வீர் தன்னுடைய டிராக்டரில் வந்து கொண்டிருந்தார் .அப்போது அந்த பெண்ணும் ,தாயும் சைக்கிளில் வருவதை கவனித்த அவர் ,தன்னுடைய டிராக்டரை அவர்கள் மீது ஏற்றினார் ,.ட்ராக்டர் அவர்கள் மீது ஏறியதில் ,சம்பவ இடத்திலேயே இருவரும் தலை நசுங்கி இறந்தனர் .

“என்னை ஜெயிலுக்குத்தான் அனுப்பினிங்க, உங்கள எமன்கிட்டயே அனுப்பறேன்” -ட்ராக்டர் ஏற்றி தாய் ,மகளை கொன்ற பாலியல் குற்றவாளி..பின்னர் யஷ்வீர் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .
இந்த விபத்து பற்றி உள்ளூர் காரர் கொடுத்த புகாரில் யஷ்வீரை புதன்கிழமை போலீசார் கைது செய்தனர் .
முன்னதாக யஷ்வீரின் தந்தையை ,இப்போது இறந்த பெண்ணின் தந்தை கொலை செய்துள்ளார் .அதனால் அவரும் இப்போது ஜாமீனில் இருக்கிறார் .இந்த சம்பவத்துக்கும் சேர்த்து யஷ்வீர் அவர்களை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது .