“அடப்பாவிங்களா! கொரானா நேரத்துல கொடுமை பண்றிங்களே?” -ஓடும் காருக்குள் வழிதவறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..

 

“அடப்பாவிங்களா! கொரானா நேரத்துல கொடுமை பண்றிங்களே?” -ஓடும் காருக்குள் வழிதவறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..

ஊரடங்கால் வழிதவறி வந்த பெண்ணை இரண்டு டாக்ஸி ட்ரைவர்கள் காரிலேயே பலாத்காரம் செய்த கொடுமை மும்பை அருகே அரங்கேறியுள்ளது .
பெங்களூரை சேர்ந்த ஒரு 17 வயது இளம் பெண் 2019 நவம்பர் மாதம் தன்னுடைய வீட்டை விட்டு மும்பைக்கு ஓடி வந்தார் .அங்கு அப்போது ஒரு ஹோட்டலில் வேலைபார்த்தார் .அந்த நேரத்தில் அங்கிருந்த ஒரு 18 வயது பையனுடன் அப்பெண்ணுக்கு காதல் ஏற்பட்டது .

“அடப்பாவிங்களா! கொரானா நேரத்துல கொடுமை பண்றிங்களே?” -ஓடும் காருக்குள் வழிதவறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..இருவரும் ஒன்றாக அந்த ஹோட்டலிலிருந்து வெளியேறி காதலித்து வந்தனர் .அந்த நேரத்தில் அந்த வாலிபன் திடீரென அந்த ஹோட்டலின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான் .அந்த நேரத்தில் அந்த பையனின் குடும்பத்தார் பையனின் தற்கொலைக்கு இந்த பெண்தான் காரணம் என்று அந்த பெண்ணின் மீது புகார் கொடுக்கவே ,அவரை கைது செய்த போலீசார் ,அவர் மைனர் என்பதால் சிறுவர் பள்ளியில் சேர்த்தனர் .
பிறகு அங்கிருந்து உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிடல் போன அந்த பெண் ,கொரானாவால் ஏற்பட்ட ஊரடங்கு நேரத்தில் அங்கிருந்து தப்பித்து ஓடி வந்துவிட்டார் .இந்நிலையில் போலீசார் அவரை காணாமல் தேடி வந்தனர் .

“அடப்பாவிங்களா! கொரானா நேரத்துல கொடுமை பண்றிங்களே?” -ஓடும் காருக்குள் வழிதவறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..பிறகு சிறுவர் பள்ளியிலிருந்து தப்பித்த அவர் ,புனே போவதற்கு பேருந்து நிலையம் வந்தார் .கொரானாவால் போடப்பட்ட ஊரடங்கால் ,பஸ் இல்லாததால் வழியில் சில டாக்ஸி ட்ரைவர்களிடம் உதவி கேட்டார் .அந்த டாக்ஸி ட்ரைவர்கள் அவரை புனேவில் விடுவதாக கூறி காரில் ஏற்றிக்கொண்டு போனார்கள் .ஆனால் போகும் வழியில் அவர்கள் அந்த காரிலேயே அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர் .

“அடப்பாவிங்களா! கொரானா நேரத்துல கொடுமை பண்றிங்களே?” -ஓடும் காருக்குள் வழிதவறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காரிலிருந்து சாலையில் நின்ற போலீசை நோக்கி கூக்குரலிட்டுள்ளார் .போலீசார் அந்த காரை சிசிடிவி கேமெரா மூலம் ட்ரேஸ் பண்ணி ,மும்ப்ரா பகுதியில் பிடித்தனர் .பிறகு காரிலிருந்து அந்த பெண்ணை மீட்டனர் .அதன்பிறகு அந்த பெண்ணை கெடுத்த அந்த கார் டிரைவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர் .