“எங்க அம்மாவை ஏண்டா வச்சிருக்கே” -தாயின் காதலனை வச்சி செஞ்ச வாலிபர்கள்

 

“எங்க அம்மாவை ஏண்டா வச்சிருக்கே” -தாயின் காதலனை வச்சி செஞ்ச வாலிபர்கள்

ஒரு தாயின் கள்ள காதலால் ஊருக்குள் தலை நிமிர்ந்து வாழ முடியாத பிள்ளைகள், அவரின் காதலனை கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டு பண்ணியுள்ளது .

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசிக்கும் குர்மல் என்ற 57 வயது நபரும் ஷிந்தர் என்ற 50 வயது பெண்ணும் 35 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார்கள் .ஆனால் அப்போது இருவரின் வீட்டிலும் அவர்களின் காதலுக்கு எதிப்பு கிளம்பியதால் இருவரும் பிரிந்து விட்டனர் .அதற்கு பிறகு ஷிந்தர் என்ற பெண் வேறொரு வரை திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு தாயானார் .அந்த பிள்ளைகளுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி அவர்களுக்கு கல்யானமும் ஆகிவிட்டது .
இந்நிலையில் ஷிந்தர் என்ற அந்த பெண்னின் கணவர் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் இறந்து விட்டார் .அந்நிலையில் தனிமையில் தவித்த அந்த பெண் தன்னுடைய 35 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்த காதலன் குர்மலை சந்தித்தார் .அப்போது இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்தார்கள் .அதனால் தனியாக இருந்த ஷிண்டேரை பார்க்க அவரின் கள்ள காதலன் குல்மர் அடிக்கடி இவரின் வீட்டுக்கு வந்து போனார் .இந்த விஷயம் ஷிண்டரின் பிள்ளைகள் ஜஸ்பீத் மற்றும் ஜஸ்டீப் ஆகிய இருவருக்கும் பிடிக்காததாலும் ஊருக்குள் தலை நிமிர்ந்து நடக்க முடியாமலும் அவதிப்பட்டனர் .இந்த விஷயம் பற்றி தங்களின் தாயிடம் கூறி அவரை கண்டித்தனர் .ஆனால் அவரின் தாயாலும் அந்த காதலனாலும் இந்த காதலை விடமுடியவில்லை .இதனால் அந்த பிள்ளைகள் ஜஸ்பீத் மற்றும் ஜஸ்டீப் இருவரும் சேர்ந்து தாயின் காதலன் குர்மலை தடியால் அடித்து கொலை செய்து விட்டனர் .இந்த கொலை பற்றி போலீசுக்கு தெரிந்ததும் அந்த ஜஸ்பீத் மற்றும் ஜஸ்டீப் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்

“எங்க அம்மாவை ஏண்டா வச்சிருக்கே” -தாயின் காதலனை வச்சி செஞ்ச வாலிபர்கள்