“மார்க் வேணும்னா நீ எனக்கு வேணும்” -மாணவியை பிளாக் மெயில் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை .

 

“மார்க் வேணும்னா நீ எனக்கு வேணும்” -மாணவியை பிளாக் மெயில் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை .

தன்னிடம் ட்யூஷனுக்கு வந்த 12ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஒரு ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது

“மார்க் வேணும்னா நீ எனக்கு வேணும்” -மாணவியை பிளாக் மெயில் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை .

குஜராத் மாநிலம் வதேராவை சேர்ந்த கட்டேரியா என்பவர் அங்குள்ள பல 12ம் வகுப்பில் படிக்கும் மாணவிகளுக்கு ட்யூஷன் எடுத்து வருகிறார் .மேலும் அவர் அங்குள்ள ஒரு பள்ளியிலும் ஆசிரியராக பணிபுரிகிறார் .இந்நிலையில் அவரிடம் டியூஷன் படிக்கும் மாணவிகளில் ஒருவர் மிகவும் அழகாக இருப்பார் அந்த மாணவி மீது அந்த ஆசிரியருக்கு ஆசை பிறந்துள்ளது .

அதனால் அந்த மாணவியை எப்படியாவது அடைய திட்டமிட்டார் .அதனால் அந்த மாணவியிடம் தான் 12ம் வகுப்பில் அவருக்கு அதிக மதிப்பெண் வாங்க வைக்க முடியுமென்றும் .அதற்கு நீ என்னோடு உல்லாசமாக இருக்க வேன்டுமென்றும் கூறினார் .அதை கேட்டு அந்த மாணவி அதிர்ச்சியடைந்தார் .இருந்தாலும் அந்த மாணவியை மீண்டும் மீண்டும் மார்க் ஆசையை காமித்து அவரை சம்மதிக்க வைத்தார் .அதனால் 2018ம் ஆண்டில் மூன்று மாதங்கள் அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு அந்த மாணவியை அடிக்கடி அழைத்து சென்று அந்த ஆசிரியர்  ப;லாத்காரம் செய்தார் .மேலும் கட்டாரியா அந்த டீனேஜ் பெண்ணோடு  இருந்த  படுக்கை காட்சியை  படமாக்கி, அந்த வீடியோ கிளிப்களைப் பயன்படுத்தி அவரை  மீண்டும் மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்து பிளாக்மெயில் செய்யத் தொடங்கினார்.இதனால் அந்த மாணவி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார் .அதன் பிறகு  அந்த மாணவி இந்த விஷயத்தினை  தன்னுடைய வீட்டில் கூறினார் .அதை கேட்டு அதிர்ந்த அவரின் பெற்றோர் அந்த ஆசிரியர் காட்டரியா மீது போலீசில் புகார் கூறினார்கள்  .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசிரியரை கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்  .இரண்டு வருடம்  நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது  .அந்த தீர்ப்பில் அந்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது .அதன் பிறகு அந்த ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார் .

“மார்க் வேணும்னா நீ எனக்கு வேணும்” -மாணவியை பிளாக் மெயில் செய்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை .