26-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு நிதி நிலை சிக்கலாகவே இருக்கும்!

 

26-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு நிதி நிலை சிக்கலாகவே இருக்கும்!

சார்வரி வருடம் I பங்குனி 13 I வெள்ளிக்கிழமை I மார்ச் 26, 2021

26-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு நிதி நிலை சிக்கலாகவே இருக்கும்!

இன்றைய ராசி பலன்!

26-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு நிதி நிலை சிக்கலாகவே இருக்கும்!

மேஷம்

நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். உணர்ச்சிகள், கோபங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலையில் உங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலைக்க விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். பண வரவு ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும்.

26-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு நிதி நிலை சிக்கலாகவே இருக்கும்!

ரிஷபம்

முன்னேற்றமான நாளாக இருக்கும். உங்கள் அறிவை பயன்படுத்தி இந்த நாளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். பணி காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் புரிதல் அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

26-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு நிதி நிலை சிக்கலாகவே இருக்கும்!

மிதுனம்

சுமாரான நாளாக இருக்கும். பொறுமை சோதிக்கப்படும். வேலைப் பளு அதிகரிக்கும். வேலையை முடிக்க கடினப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் ஏற்படும். நிதி வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவு அதிகரிக்கும்.

26-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு நிதி நிலை சிக்கலாகவே இருக்கும்!

கடகம்

ஓரளவுக்கு சாதகமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். வேலையில் தடைகளை எதிர்கொள்வீர்கள். உடன் பணியாற்றுவோர் ஒத்துழைப்பு கிடைக்காது. குடும்பத்தில் அமைதி குறையும். வார்த்தைகளில் கவனம் தேவை. பண வரவுக்கு சிறிது வாய்ப்புள்ளது. பண இழப்புக்கும் வாய்ப்புள்ளது.

26-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு நிதி நிலை சிக்கலாகவே இருக்கும்!

சிம்மம்

மனதின் அமைதி குறையும். மனக் குழப்பம், வெறுப்புணர்வு அதிகரிக்கும். வேலை, தொழிலில் சாதகமான சூழல் காணப்படும். இருப்பினும் வேலையில் மனம் ஈடுபடு குறைவால் தவறுகள் நேரலாம். கணவன் மனைவி இடையே மோதல் போக்கு ஏற்படலாம். செலவு அதிகரிக்கும். பண இழப்பு நிகழலாம்.

26-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு நிதி நிலை சிக்கலாகவே இருக்கும்!

கன்னி

சாதகமான நாளாக இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும். வேலை, தொழிலில் சிறப்பான சூழல் நிலவும். திறமைக்கு உரிய மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

26-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு நிதி நிலை சிக்கலாகவே இருக்கும்!

துலாம்

உற்சாகமான நாளாக இருக்கும். முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலையில் ஈடுபாடு அதிகரிக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

26-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு நிதி நிலை சிக்கலாகவே இருக்கும்!

விருச்சிகம்

தன்னம்பிக்கை குறைவான நாளாக இருக்கும். நம்பிக்கையை அதிகரிப்பதன் மூலம் வெற்றி பெறலாம். வேலைப் பளு அதிகரிக்கும். இதன் காரணமாக வேலையில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். புரிதலை ஏற்படுத்துவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். பணப் புழக்கம் குறைவாக இருக்கும்.

26-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு நிதி நிலை சிக்கலாகவே இருக்கும்!

தனுசு

மனக் குழப்பமான நாளாக இருக்கும். திறமையை வெளிப்படுத்தியும் வேலையை முடிக்க முடியாது. வேலையில் தவறுகள் நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவி இடையே நட்புறவு பாதிக்கப்படும். செலவுகள் அதிகரிக்கும்.

26-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு நிதி நிலை சிக்கலாகவே இருக்கும்!

மகரம்

வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். அது மகிழ்ச்சியைத் தரும். வேலையில் முன்னேற்றமான சூழல் நிலவும். திருப்திகரமாக வேலையை முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு, பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

26-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு நிதி நிலை சிக்கலாகவே இருக்கும்!

கும்பம்

சிறப்பான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சுறுசுறுப்பாக வேலையை முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நட்புறவு நிலவும். பணப் புழக்கம் சாதகமாக இருக்கும்.

26-3-2021 தினப்பலன் – 5 ராசிகளுக்கு நிதி நிலை சிக்கலாகவே இருக்கும்!

மீனம்

மந்தமான நாளாக இருக்கும். வளர்ச்சி தடைப்படும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். இது கவலையை அதிகரிக்கச் செய்யும். பண வரவு காணப்படும். செலவும் இருக்கும்.

toptamilnews.com