திருச்சி- வ.உ.சி பிறந்தநாள் விழா – சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை

 

திருச்சி- வ.உ.சி பிறந்தநாள் விழா – சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை

திருச்சி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 149வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு திமுகவின் சார்பாக கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திருச்சி- வ.உ.சி பிறந்தநாள் விழா – சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை

அ.தி.மு.கவின் சார்பாக சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை

திருச்சி- வ.உ.சி பிறந்தநாள் விழா – சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை

அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .இது தவிர பா.ஜ.க,காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.