திருச்சி- சட்டமன்ற தேர்தல் – பிரசார வாகனத்தை தயார் செய்த கே.என்.நேரு

 

திருச்சி- சட்டமன்ற தேர்தல் – பிரசார வாகனத்தை தயார் செய்த கே.என்.நேரு

திருச்சி

சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிவரும் நிலையில், முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு தனது தேர்தல் பிரசாரத்திற்காக பிரத்யேக

திருச்சி- சட்டமன்ற தேர்தல் – பிரசார வாகனத்தை தயார் செய்த கே.என்.நேரு

வாகனத்தை தயார் செய்துள்ளார். திருச்சியில் இன்று அந்த வாகனத்தை பார்வையிட்ட அவர், கட்சியினரிடம் தேர்தல் எப்போது நடந்தாலும், பிரசாரத்திற்கு தயாராக இருப்பதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும்

திருச்சி- சட்டமன்ற தேர்தல் – பிரசார வாகனத்தை தயார் செய்த கே.என்.நேரு

உற்சாகமாக கூறி வருகிறார். மேலும், வார்டு வாரியாக திமுக பகுதி செயலாளர்கள் சந்தித்து, தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து வியூகம் வகுத்து வருகிறார். இதனால் திருச்சி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.