திருச்சி: குன்றக்குடி அடிகளாரால் திறக்கப்பட்ட பெரியார் சிலைக்கு அனைத்துக்கட்சியினர் மரியாதை

 

திருச்சி:  குன்றக்குடி அடிகளாரால் திறக்கப்பட்ட பெரியார் சிலைக்கு அனைத்துக்கட்சியினர் மரியாதை

குன்றக்குடி அடிகளாரால் தந்தை பெரியார் முன்னிலையில் திறக்கப்பட்ட பெரியார் முழு உருவ சிலைக்கு அதிமுக, திமுக, அமமுக, திக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தின.

திருச்சி:  குன்றக்குடி அடிகளாரால் திறக்கப்பட்ட பெரியார் சிலைக்கு அனைத்துக்கட்சியினர் மரியாதை
திருச்சி:  குன்றக்குடி அடிகளாரால் திறக்கப்பட்ட பெரியார் சிலைக்கு அனைத்துக்கட்சியினர் மரியாதை

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாள் என்றுக் கொண்டாடப் பட்டு வருகிறது. சமீபகாலமாக தமிழகத்தில் பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த பிறந்தநாள் திருச்சி மாவட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக, அமமுக, திக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள், தலைவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்.

திருச்சி:  குன்றக்குடி அடிகளாரால் திறக்கப்பட்ட பெரியார் சிலைக்கு அனைத்துக்கட்சியினர் மரியாதை
திருச்சி:  குன்றக்குடி அடிகளாரால் திறக்கப்பட்ட பெரியார் சிலைக்கு அனைத்துக்கட்சியினர் மரியாதை

திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை என்பது 1967ம் ஆண்டு பெரியாரின் 89 வது பிறந்தநாள் அன்று ஆன்மீகவாதியான குன்றக்குடி அடிகளார் திறக்கப்பட்டது. இந்த சிலையை திறந்தபோது பெரியார், முன்னாள் முதல்வர்கள் பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர் என்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

திருச்சி:  குன்றக்குடி அடிகளாரால் திறக்கப்பட்ட பெரியார் சிலைக்கு அனைத்துக்கட்சியினர் மரியாதை