திருச்சி- ஓடும் காரில் தீ- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 4 பேர்

 

திருச்சி- ஓடும் காரில் தீ- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 4 பேர்

திருச்சி

திருச்சி, சமயபுரம் அருகே ஓடும் காரில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி- ஓடும் காரில் தீ- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 4 பேர்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அடுத்து இருங்களூர் அருகே கார் சென்று கொண்டு இருந்துள்ளது. அப்போது காருக்குள் இருந்து திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து காரை நிறுத்திவிட்டு, காருக்குள் இருந்த 4 பேரும் வெளியேறினர். தீ மள மள வென பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.

திருச்சி- ஓடும் காரில் தீ- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 4 பேர்

இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக திருச்சி- சென்னைதேசிய நெடுஞ்சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

v

தீ பிடித்தவுடன் காருக்குள் இருந்தவர்கள் வெளியேறியட்தால் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் உயிர் தப்பினர்.