“ரேசன் கடையில் அரிசி வாங்குவது போல மத்திய அரசிடம் தடுப்பூசி வாங்கும் நிலை”

 

“ரேசன் கடையில் அரிசி வாங்குவது போல மத்திய அரசிடம் தடுப்பூசி வாங்கும் நிலை”

மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு,“தமிழ்நாட்டுக்கு 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ரூ.20,000 கோடிக்கு நாடாளுமன்ற புதிய வளாகம் கட்டும் மத்திய அரசு அந்த பணத்தை தடுப்பூசிக்கு செலவிடலாமே. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7,000 கோடியையும் தடுப்பூசி வாங்க செலவிடலாம்.

“ரேசன் கடையில் அரிசி வாங்குவது போல மத்திய அரசிடம் தடுப்பூசி வாங்கும் நிலை”

ரேசன் கடையில் அரிசி வாங்குவது போல மத்திய அரசிடம் தடுப்பூசி வாங்கும் நிலை. தமிழ்நாட்டுக்கு மட்டும் தடுப்பூசியை மத்திய அரசு குறைத்து வழங்குகிறது” எனக் கூறினார்.