“நடுவுல அழகி ,லெப்ட்ல மானேஜர் ,ரைட்ல சர்வர் “-தாய்லாந்து நாட்டு பெண்ணை கட்டிலில் கூட்டு பலாத்காரம் செய்த ஹோட்டல் நிர்வாகிகள்..

 

“நடுவுல அழகி ,லெப்ட்ல மானேஜர் ,ரைட்ல சர்வர் “-தாய்லாந்து நாட்டு பெண்ணை கட்டிலில் கூட்டு பலாத்காரம் செய்த ஹோட்டல் நிர்வாகிகள்..

கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த ஒரு தாய் லாந்துநாட்டு அழகி கொரானா காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் தன்னுடைய சொந்த நாட்டுக்கு திரும்பி போக முடியாமல் ஹரியானாவில் தங்கியிருந்தார் .

“நடுவுல அழகி ,லெப்ட்ல மானேஜர் ,ரைட்ல சர்வர் “-தாய்லாந்து நாட்டு பெண்ணை கட்டிலில் கூட்டு பலாத்காரம் செய்த ஹோட்டல் நிர்வாகிகள்..
அப்போது ஹரியானா மாநிலம் ஹிஸாரில் உள்ள ஹோட்டல் ரிஜென்சியில் ,அந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த அழகி தன்னுடைய தோழியோடு வந்து ஆகஸ்ட் 6ம் தேதி ரூமெடுத்து தங்கியிருந்தார் .அப்போது அந்த ஹோட்டல் மேனஜர் குல்ஷன் அவருடன் நன்றாக பழகியுள்ளார் .அதனால் அவரும் அவரை நம்பி தன்னுடைய பொருட்கள் மற்றும் உடைமைகள் மற்றும் அறை சாவி போன்றவற்றை ஒப்படைத்துள்ளார் .
இந்நிலையில் ஆகஸ்ட் 8ம் தேதி இரவு அந்த தாய்லாந்து நாட்டு அழகி ஊரெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு லேட்டாக நடு இரவில் அறைக்கு வந்து தூங்கியுள்ளார் .
பிறகு அதிகாலையில் அந்த பெண் நன்றாக தூங்கும்போது அந்த ஹோட்டல் மேனேஜர் மற்றும் அந்த அவரின் நண்பர் இருவரும் சேர்ந்து அந்த ரூமின் இன்னொரு சாவி போட்டு திறந்து உள்ளே நுழைந்தனர் .பிறகு இருவரும் தூங்கிய அந்த பெண்ணை அந்த கட்டிலில் நடுவில் அவரை தள்ளி, இருவரும் மாறி மாறி அவரை பலாத்காரம் செய்துள்ளனர் .
பிறகு அந்த பெண் கூக்குரலிட்டு கத்தியதும் அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி போலீசில் புகாரளித்தார்கள் .விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த, ஹோட்டல் மேனேஜர் மற்றும் அவரின் தோழர் ஆகியோரை கைது செய்தனர் .

“நடுவுல அழகி ,லெப்ட்ல மானேஜர் ,ரைட்ல சர்வர் “-தாய்லாந்து நாட்டு பெண்ணை கட்டிலில் கூட்டு பலாத்காரம் செய்த ஹோட்டல் நிர்வாகிகள்..