தக்காளி விலை கிடுகிடு உயர்வு -சோகத்தில் மக்கள்!

 

தக்காளி விலை கிடுகிடு உயர்வு -சோகத்தில் மக்கள்!

சென்னையில் தக்காளி விலை படிப்படியாக உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அச்சகத்தின் பிடியில் இருந்தாலும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மக்கள் மீண்டும் பணிகளுக்கு சென்று வருகின்றனர். அதே சமயம் கொரோனா காலத்தில் பொருட்களின் விலையும் கூடி வருகிறது.

தக்காளி விலை கிடுகிடு உயர்வு -சோகத்தில் மக்கள்!

இந்நிலையில் சென்னையில் தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து கிலோ 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை கிடுகிடு உயர்வு -சோகத்தில் மக்கள்!

சென்னை திருமழிசை மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து குறைவால் படிப்படியாக விலையில் மாற்றம் அடைந்துள்ளது. தக்காளி கிலோ 60 வரை விற்பனை செய்வதால் சில்லரை விற்பனையில் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.