எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கடன் தொல்லைகள் குறையும்!

 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கடன் தொல்லைகள் குறையும்!

இன்றைய ராசிபலன்கள்
18-07-2020(சனிக்கிழமை)
நல்ல நேரம் காலை 10.45 மணி முதல் 11.45 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்  9.00 மணி முதல் 10.30 வரை
எமகண்டம்  பிற்பகல் 1.30 மணி முதல் 3 வரை

மேஷம்

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கடன் தொல்லைகள் குறையும்!

இன்று செய்யும் முதலீடுகள் அதிக பலன் தரும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்துபவராக செயல்படுவீர்கள். நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க, எல்லோரின் கருத்துகளையும் காது கொடுத்து கேளுங்கள்.

ரிஷபம் 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கடன் தொல்லைகள் குறையும்!

இன்று  உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். இன்று, உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எச்சரிக்கையாக இருங்கள்.

மிதுனம் 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கடன் தொல்லைகள் குறையும்!
இன்று  உங்களுக்கு சாதகமாக நாள்.  மகிழ்ச்சி நிரம்பிய நல்ல நாள். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.  அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். கடல் கடந்த உறவினரிடம் இருந்து வரும் பரிசு உங்களை மகிழ்விக்கும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால்,  அது தள்ளிப்போகும்.

கடகம் 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கடன் தொல்லைகள் குறையும்!
சில பின்னடைவுகள் ஏற்படலாம். மனம் உடைந்துவிட வேண்டாம். ஆனால் எதிர்பார்க்கும் முடிவு கிடைப்பதற்காக கடினமாக உழையுங்கள். இந்த பின்னடைவு படிக்கற்களாக அமையும். உறவினர்களும் நெருக்கடி நேரத்தில் உதவி செய்வார்கள். உங்களின் நிதி நிலைமை மேம்படும். தூரத்து உறவினரிடம் இருந்து வரும் எதிர்பாராத தகவல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

சிம்மம் 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கடன் தொல்லைகள் குறையும்!
நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்களை செலுத்த முயற்சியை மேற்கொள்ளுங்கள். உங்கள் கடன் தொல்லைகள் குறையும் மற்றபடி இதுவும் மற்றொரு நாளே என்று கடந்து போகும். ஆனால், கடன்களைக் குறைக்க சரியாக திட்டமிட்டால், கடன் தொல்லைகளில் இருந்து முழுவதுமாகவே விடுபடலாம்.

கன்னி 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கடன் தொல்லைகள் குறையும்!
கட்டுப்படுத்தாத கோபம் வழக்கமாக எல்லோரையும் காயப்படுத்தலாம் என்பதால் அதைத் தவிர்த்திடுங்கள். கோபம் அடைபவரையும் அது பாதிக்கும். ஏனெனில் அது சக்தியை வீணடித்து நியாயத்தைக் கண்டுபிடிக்கும் தன்மையைக் குறைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு உங்களது கோபம் மட்டுமே காரணமாக அமையும். நீங்களாக விழிப்புணர்வுடன் சரி செய்தால் தான் முன்னேற்றம் உண்டு.

துலாம் 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கடன் தொல்லைகள் குறையும்!
உங்களைப் பற்றி நன்றாக உணருவதற்கான நேரம் இது. தினமும் அதை வழக்கமாக்கிக் கொண்டு, அதைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்தால், இன்று நிதியிழப்பு வரும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தூரத்து உறவுகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

விருச்சிகம் 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கடன் தொல்லைகள் குறையும்!

ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்து விடும். உடல் நலனில் அக்கறைக் கொள்ளுங்கள். தேவையில்லாத பயத்தைப் போக்குங்கள். பயந்து கொண்டே இருந்தால், எந்த காரியத்தையுமே செய்ய முடியாது.

தனுசு 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கடன் தொல்லைகள் குறையும்!
கூடுதல் வேலையை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள் – சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு, நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள்.  மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள்.

மகரம் 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கடன் தொல்லைகள் குறையும்!
பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும். இன்று உங்கள் துணை மீது கொண்ட காதலை உங்களை சுற்றியுள்ள அனைத்திலும் உணர்வீர்கள்.

கும்பம் 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கடன் தொல்லைகள் குறையும்!
ஓய்வு முக்கியமானதாக இருக்கும் நாள். சமீப காலமாக மன அழுத்தத்திற்கு ஆளானதால் இது  அவசியம்.  தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள்.

மீனம் 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் கடன் தொல்லைகள் குறையும்!
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். தனிப்பட்ட விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும் போது மகிழ்ச்சி நிறைந்த நாள். இந்த நாள் மற்ற எல்லா நாட்களை விட சிறப்பான நாளாக அமையும்.