டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி!

டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 5,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்ன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,08,511 ஆக உயர்ந்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசந்திரனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பாலசந்திரனின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் இவர்கள் மூவரும் சென்னையில் உள்ள கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.