“நல்லவர்கள் கூடாரம், குழப்பவாதிகள் கூடாரமாகிறது” மநீம கூட்டணியிலிருந்து விலகிய கட்சி

 

“நல்லவர்கள் கூடாரம், குழப்பவாதிகள் கூடாரமாகிறது” மநீம கூட்டணியிலிருந்து விலகிய கட்சி

மக்கள் நீதி மய்ய கூட்டணியில் இருந்து விலகி சகாயத்துடன் இணைவதாக தமிழ்நாடு இளைஞர் கட்சி அறிவித்துள்ளது.

“நல்லவர்கள் கூடாரம், குழப்பவாதிகள் கூடாரமாகிறது” மநீம கூட்டணியிலிருந்து விலகிய கட்சி

இதுகுறித்து தமிழ்நாடு இளைஞர் கட்சி தனது முகநூல் பக்கத்தில், “நல்லவர்கள் கூடாரம் குழப்பவாதிகள் கூடாரம் ஆகிறது என்ற நெருடலும்…. இளைஞர்களின் நம்பிக்கையை அங்கு அடகு வைக்க தேவையில்லை என்று மக்கள் நீதி மய்யம் உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறுகிறோம்” என்று பதிவிட்டுள்ளது.