திருவள்ளூர்- விரைவு அதிரடி படை 28 ஆம் ஆண்டு விழா – வீரர்கள் சாகசம் !

 

திருவள்ளூர்- விரைவு அதிரடி படை 28 ஆம் ஆண்டு விழா – வீரர்கள் சாகசம் !

திருவள்ளூர்

ஆவடியில், விரைவு அதிரடி படையில் 28 ஆம் ஆண்டு விழா , வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

திருவள்ளூர்- விரைவு அதிரடி படை 28 ஆம் ஆண்டு விழா – வீரர்கள் சாகசம் !

மத்திய ரிசர்வ் காவல் படையின், சிறப்பு படை பிரிவான விரைவு அதிரடி படையின் 28 ஆம் ஆண்டு விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு ஆவடியில் உள்ள, 97 வது பட்டாலியன் விரைவு அதிரடி படை வீரர்கள் சிறப்பு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். வீரர்களின் பேண்ட் அணிவகுப்பும் நடைபெற்றது.

திருவள்ளூர்- விரைவு அதிரடி படை 28 ஆம் ஆண்டு விழா – வீரர்கள் சாகசம் !

வீரர்கள் பாதுகாப்பு கவசம், துப்பாக்கி போன்றவற்றை ஏந்தியபடி பிளாட்ரன்,சர்குலர் உட்பட 6 வகையான ”செயல் முறைகளை அணிவகுத்து நின்று கலவரங்களை அடக்குவது எப்படி? என செய்து காட்டி அசத்தினர்.

திருவள்ளூர்- விரைவு அதிரடி படை 28 ஆம் ஆண்டு விழா – வீரர்கள் சாகசம் !

இந்த நிகழ்ச்சியில் விரைவு அதிரடி படை வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.