மறைந்த பாடகர் எஸ்.பி.பி-க்கு தமுஎகச சார்பில் இசையஞ்சலி

 

மறைந்த பாடகர் எஸ்.பி.பி-க்கு தமுஎகச சார்பில் இசையஞ்சலி

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு, இசையஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற

மறைந்த பாடகர் எஸ்.பி.பி-க்கு தமுஎகச சார்பில் இசையஞ்சலி

இந்த நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் துணை செயலாளர் சுந்தரவள்ளி,
ஊராட்சிமன்ற தலைவர், வணிகர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் புகழை போற்றும் விதமாக,
பாடகர்கள் அவரது பாடல்களை பாடி இசையஞ்சலி செலுத்தினர். முன்னதாக, தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது கல்லறைக்கு தமுஎகச சார்பில் மலரஞ்சலி
செலுத்தப்பட்டது.