அதிவேகமாக பரவும் கொரோனா : திருவள்ளூரில் மேலும் 387 பேருக்கு தொற்று உறுதி!

 

அதிவேகமாக பரவும் கொரோனா : திருவள்ளூரில் மேலும் 387 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,785 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது.

அதிவேகமாக பரவும் கொரோனா : திருவள்ளூரில் மேலும் 387 பேருக்கு தொற்று உறுதி!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக அதிகரித்துள்ளது.

அதிவேகமாக பரவும் கொரோனா : திருவள்ளூரில் மேலும் 387 பேருக்கு தொற்று உறுதி!

இந்நிலையில் திருவள்ளூரில் மாவட்டத்தில் மேலும் 387 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,395ஆக உயர்ந்துள்ளது.மேலும் திருவள்ளூரில் 6691 பேர் குணமடைந்துள்ளனர்.