திருவள்ளூரில் இன்று ஒரேநாளில் 358 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 8505 ஆக உயர்வு!

 

திருவள்ளூரில் இன்று ஒரேநாளில் 358 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 8505 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,549 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூரில் இன்று ஒரேநாளில் 358 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 8505 ஆக உயர்வு!

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திருவள்ளூரில் இன்று ஒரேநாளில் 358 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 8505 ஆக உயர்வு!

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 8505 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ஆவடி -120, திருவள்ளூர் -21, சோழவரம் -20 ஆக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.