திருப்பதி எம்பிக்கு கொரோனா தொற்று உறுதி!

 

திருப்பதி எம்பிக்கு கொரோனா தொற்று உறுதி!

திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் பொது முடக்க தளர்வுகளின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதி எம்பிக்கு கொரோனா தொற்று உறுதி!

இதனால் அங்கு கோவில் ஊழியர்கள் முதல் அர்ச்சகர்கள் வரை பலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டது. இதுவரை இரண்டு அர்ச்சகர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

திருப்பதி எம்பிக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்நிலையில் திருப்பதி மக்களவை உறுப்பினர் பல்லிதுர்கா பிரசாத் ராவ்-க்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்ட நிலையில் எம்பி பல்லிதுர்கா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.