திருப்பத்தூர்: மசூதி கட்டிடப்பணியில் இருந்த 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

 

திருப்பத்தூர்: மசூதி கட்டிடப்பணியில் இருந்த 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

மசூதி கட்டிப்பணியில் இருந்த 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததில் ஸ்மால்பேட்டை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

திருப்பத்தூர்: மசூதி கட்டிடப்பணியில் இருந்த 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

திருப்புத்தூர் மேற்கு மாவட்டம் ஸ்மால் பேட்டை 6 வது வார்டில் ’மக்கா மசூதி’ கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று, அங்கு கட்டிட பணியில் இருந்த மேஸ்திரி மற்றும் அந்தத் தெருவில் வசித்து வந்த பிலால் என்ற இளைஞர் ஒருவருக்கும் மின்சாரம் தாக்கியது.

இந்த சமப்வத்தில், அந்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பத்தூர்: மசூதி கட்டிடப்பணியில் இருந்த 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீஸாருக்கு தகவல் கொடுத்து அந்த இரண்டு பேரின் உடல்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர்: மசூதி கட்டிடப்பணியில் இருந்த 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.