திருப்பத்தூர்- குறைதீர்க்கும் நாள் கூட்டம் – பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்

 

திருப்பத்தூர்- குறைதீர்க்கும் நாள் கூட்டம் – பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது, சமூக இடைவெளியை கடைபிடித்து

திருப்பத்தூர்- குறைதீர்க்கும் நாள் கூட்டம் – பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்

பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் சிவனருள் மனுக்களை பெற்றுகொண்டார். பின்னர், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு

திருப்பத்தூர்- குறைதீர்க்கும் நாள் கூட்டம் – பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்

உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், வயது முதிர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.