மாயமான மனைவி -காயத்துடன் கண்டெடுத்த கணவன் -போதையேற்றி பெண்ணுக்கு நடந்த கொடுமை

 

மாயமான மனைவி -காயத்துடன் கண்டெடுத்த கணவன் -போதையேற்றி பெண்ணுக்கு நடந்த கொடுமை


வேலைக்கு சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் .

மாயமான மனைவி -காயத்துடன் கண்டெடுத்த கணவன் -போதையேற்றி பெண்ணுக்கு நடந்த கொடுமை


குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஓல்ட் சிட்டி பகுதியில் 25 வயதான பெண்ணொருவர் தனது இரண்டு குழந்தைகளுடனும், கணவரோடும் வசித்து வந்தார் .அந்த பெண்ணும் அவரின் கணவரும் வேலைக்கு செல்பவர்கள் .அதனால் கடந்த ஏப்ரல் 17ம் தேதியன்று அந்த பெண் வேலைக்கு சென்று கொண்டிருந்தார் .அப்போது அவருக்கு தெரிந்த மூன்று வாலிபர்கள் அவரை ஏதேதோ பொய் சொல்லி ,தாங்கள் அவரை அவர்களின் காரில் வேலை செய்யுமிடத்தில் விடுவதாக கூறி அவரை ஒரு வீட்டிற்க்குள் அழைத்து சென்றனர் .பிறகு அந்த வீட்டில் மூவரும் அந்த பெண்ணுக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்தார்கள் .அந்த குளிர் பாணத்தில் மதுவும் கலக்கப்பட்டிருந்தது .அது தெரியாமல் அந்த பெண் அதை குடித்ததும் போதையில் மயங்கிஉள்ளார் .பின்னர் மூன்று வாலிபர்களும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் .அதன் பிறகு இவர் உயிரோடு இருந்தால் ,தங்களை காமித்து கொடுத்துவிடுவார் என்று பயந்தார்கள் .அதனால் அவரை கொன்று விட்டு அங்குள்ள ஒரு வாய்க்காலில் தூக்கி போட்டு விட்டு ஒடி விட்டார்கள் .
மறுநாள் அந்த பெண்ணின் கணவர் அவரின் மனைவியை காணாமல் தேடியபோது, அவரின் உடல் அவரின் வீட்டருகேயுள்ள இடத்தில் காயங்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்து பொலிஸில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் .பிறகு அந்த மூன்று வாலிபர்களை கைது செய்தார்கள் .

மாயமான மனைவி -காயத்துடன் கண்டெடுத்த கணவன் -போதையேற்றி பெண்ணுக்கு நடந்த கொடுமை