திருவையாறு: இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு மலரஞ்சலி

 

திருவையாறு:  இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21  தியாகிகளுக்கு மலரஞ்சலி

திருவையாறு திருக்காட்டுப்பள்ளி மற்றும் வீரசிங்கம்பேட்டை ஊர்களில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு மலரஞ்சலி

தஞ்சை மாவட்டம் திருவையாறு திருக்காட்டுப்பள்ளி மற்றும் வீரசிங்கம்பேட்டை ஊர்களில் திருவையாறு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியான 21 தியாகிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவையாறு:  இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21  தியாகிகளுக்கு மலரஞ்சலி

மாநில துணை செயலாளர் கே. ஆர். வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எஸ்.வீ. சங்கர் மாவட்ட அமைப்பு செயலாளர் சீனிவாசன், உழவர் பேரியக்கம் மாவட்ட தலைவர் முன்னசு , வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ஐயப்பன், ஒன்றிய செயலாளர்கள் தி.கோபிநாதன், இரா.கர்ணன் , பேருர் செயலாளர் சந்திரசேகரன், தலைவர் சந்துரு ஆகியோர் கலந்துகொண்டனர்.