தேனியில் 6 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு !

 

தேனியில் 6 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு !

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.

தேனியில் 6 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு !

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1,02,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

தேனியில் 6 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு !

இந்நிலையில் தேனியில் மேலும் 289 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 6,259 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,322 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2,867 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.