“அந்த டாக்டரால் பலமுறை அபார்ஷன் செய்தேன்”-வெடிக்கும் மெடிக்கல் மாணவி…

 

“அந்த டாக்டரால் பலமுறை அபார்ஷன் செய்தேன்”-வெடிக்கும் மெடிக்கல் மாணவி…

அலஹாபாத் நகரின் ஜுன்சியில் வசிப்பவர் டாக்டர் அசுதோஷ் யாதவ் . அவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மருத்துவ மாணவியினை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரோடு பலமுறை உறவு கொண்டு அவரை ஏமாற்றியுள்ளதாக ஒரு பெண் அவர் மீது கோட்வாலி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார் .

“அந்த டாக்டரால் பலமுறை அபார்ஷன் செய்தேன்”-வெடிக்கும் மெடிக்கல் மாணவி…அந்த மருத்துவ மாணவியின் கூற்றுப்படி, அசுதோஷ் தான் மெடிக்கல் கல்லூரியில் படிக்கும்போது அவர் அங்கு தன்னோடு நன்றாக பழகி தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார் .அதனால் தானும் அவரை உயிருக்குயிராய் காதலித்ததாகவும் ,அவரோடு நன்றாக பழகி ,பல இடங்களில் ஒன்றாக சுற்றியதாகவும் ,பலமுறை அவரோடு படுக்கையை பகிர்ந்து கொண்டதாகவும் ,இதனால் பலமுறை அபார்ஷன் செய்து கொண்டதாகவும் கூறினார் .
ஆனால் அவர் திடீரென அலஹாபாத் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்குச் சென்றார்.அங்கு சென்றாலும் அவர் அங்கிருந்து அடிக்கடி தன்னோடு உறவு வைத்துக்கொள்ள வருவார் ,அப்போதெல்லாம் அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறுவார் என்று கூறினார் .

“அந்த டாக்டரால் பலமுறை அபார்ஷன் செய்தேன்”-வெடிக்கும் மெடிக்கல் மாணவி…ஆனால் அவர் திருமணத்தை தள்ளிபோட்டுக்கொண்டே போனதால், தன்னுடைய பெற்றோர்கள் தனக்கு வேறு ஒரு மாப்பிளையை திருமணத்திற்கு நிச்சயம் செய்தார்கள் .இதை கேள்விப்பட்ட அவர் வேறு ஒருவேரோடு தன்னை திருமணம் செய்ய விடமாட்டேனென்றும் ,மீறி திருமண செய்தால் அந்த வாழ்க்கையை நிலைக்க விடடாமல் நம் உறவை அவரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுவதாக கூறுகிறார் .இதனால் மனமுடைந்த அவர் அந்த டாக்டர் மீது போலீசில் புகார் செய்தார் .போலீசார் விசாரித்து அசுதோஷ் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .