புதுச்சேரி அருகே 55 கிலோ மீட்டரில் மையம் கொண்டுள்ள புயல்!

 

புதுச்சேரி அருகே 55 கிலோ மீட்டரில் மையம் கொண்டுள்ள புயல்!

சென்னை மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில், அச்சுறுத்தலை உருவாக்கியுள்ள, நிவர் புயல் அடுத்த ஒரு மணி நேரத்தில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி அருகே 55 கிலோ மீட்டரில் மையம் கொண்டுள்ள புயல்!

தற்போது புதுச்சேரியில் இருந்து கிழக்கே 55 கிலோ மீட்டரில் புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்தில் புயல் கரையை கடக்கத் தொடங்கும் என்றும், நள்ளிரவில் 3 மணியளவில் முழுமையாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வுகள் கூறுகின்றன.

புதுச்சேரி அருகே 55 கிலோ மீட்டரில் மையம் கொண்டுள்ள புயல்!

இதையொட்டி கண்காணிப்பு பணிகளை புதுச்சேரி அரசும், கடலூர் செங்கல்பட்டு, சென்னை மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.