கரையை கடக்க தொடங்கியது புயல்! வேலூர், திருவண்ணாமலைக்கு மழை எச்சரிக்கை!

 

கரையை கடக்க தொடங்கியது புயல்! வேலூர், திருவண்ணாமலைக்கு மழை எச்சரிக்கை!

நிவர் புயல் கரையைக் கடக்க தொடங்கி உள்ளது. இதையொட்டி உச்ச கட்ட கண்காணிப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

கரையை கடக்க தொடங்கியது புயல்! வேலூர், திருவண்ணாமலைக்கு மழை எச்சரிக்கை!

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள டிவிட்டரில்.
உள் மாவட்டங்களில் ,கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
அடுத்த3 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தில் தீவிர மழை இருக்கும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தி வருகின்றனர்.