திருச்சி மாவட்டம் துறையூரில் பெய்த மழையால் இங்கு உள்ள சின்ன ஏரி 15 வருடங்களுக்கு பின்னர் நிரம்பி வழிந்து ஓடியது

 

திருச்சி மாவட்டம் துறையூரில் பெய்த மழையால் இங்கு உள்ள சின்ன ஏரி 15 வருடங்களுக்கு பின்னர் நிரம்பி வழிந்து ஓடியது

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று இரவு முதல் தற்போது வரை விட்டுவிட்டு பெய்த மழையால் துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்ன ஏரி நிரம்பியது மட்டுமல்லாமல் கரையைத் தாண்டி நீர் வழிந்தோடியது.

திருச்சி மாவட்டம் துறையூரில் பெய்த மழையால் இங்கு உள்ள சின்ன ஏரி 15 வருடங்களுக்கு பின்னர் நிரம்பி வழிந்து ஓடியது

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மழை பெய்தது அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரில் பெய்த மழையால் இங்கு உள்ள சின்ன ஏரி 15 வருடங்களுக்கு பின்னர் நிரம்பி வழிந்து ஓடியது

2005ம் ஆண்டுக்கு பின் மீண்டும் இன்று சின்ன ஏரி நிரம்பி வழிந்து ஓடியது.

திருச்சி மாவட்டம் துறையூரில் பெய்த மழையால் இங்கு உள்ள சின்ன ஏரி 15 வருடங்களுக்கு பின்னர் நிரம்பி வழிந்து ஓடியது

இ கதிரவன்