வீட்டிலேயே கசாயம் சாப்பிட்டு கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர்

 

வீட்டிலேயே கசாயம் சாப்பிட்டு கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர்

வீட்டிலேயே இருந்து கசாயம் சாப்பிட்டு கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் 80வயது முதியவர்.

வீட்டிலேயே கசாயம் சாப்பிட்டு கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர்

சென்னை கொண்டித்தோப்பைச் சேர்ந்த 80 வயதான பாலுவுக்கு, தனியார் மருத்துவமனையின் சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. வயதானவர் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதும், வயதான, எழுந்து நடக்க முடியாத தந்தையை மருத்துவமனையில் சேர்க்க மறுத்துவிட்டார் தமிழ்நாடு

வீட்டிலேயே கசாயம் சாப்பிட்டு கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர்

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் காவல் ஆய்வாளராக இருக்கும் காஞ்சனா.
வயதான தந்தையை வீட்டிலேயே வைத்து கசாயம், கபசுர குடிநீர், மாத்திரைகள் கொடுத்து பரிவுடன் பார்த்துக்கொண்டார். 15 நாளில் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணாமாகி விட்டார் பாலு.