அதி அற்புதமான ஊக்குவிப்பு நூல் திருக்குறள்! – மோடி ட்வீட்

 

அதி அற்புதமான ஊக்குவிப்பு நூல் திருக்குறள்! – மோடி ட்வீட்

அதிஅற்புதமான, ஊக்குவிப்பு நூல் திருக்குறள் என்று பிரதமர் மோடி இன்று ட்வீட் செய்துள்ளார். பலரும் அதை ரீட்வீட் செய்து வருகின்றனர்.

அதி அற்புதமான ஊக்குவிப்பு நூல் திருக்குறள்! – மோடி ட்வீட்பத்திரிகையாளர் மாலன் வாரப் பத்திரிகை ஒன்றில் பிரதமர் மோடியின் திருக்குறள் பற்று தொடர்பாக நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கட்டுரையை பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

http://

அதில், “திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.

அதி அற்புதமான ஊக்குவிப்பு நூல் திருக்குறள்! – மோடி ட்வீட்தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுறுவர் என நம்புகிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க-வினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதற்கு லைக் செய்து, ரீட்வீட் செய்து வருகின்றனர்