கொரோனா வைரஸ் கிளேட் A13-I ஆக உருமாற்றம்: உயிரை பறிக்கும் அளவிற்கு அதிக வீரியம் கொண்டு உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை!

 

கொரோனா வைரஸ் கிளேட் A13-I ஆக உருமாற்றம்: உயிரை பறிக்கும் அளவிற்கு அதிக வீரியம் கொண்டு உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் கிளேட் A13-I ஆக உருமாற்றம்: உயிரை பறிக்கும் அளவிற்கு அதிக வீரியம் கொண்டு உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை!

இதுவரை உலகம் முழுவதும் 70 லட்சத்து 86 ஆயிரத்து 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 6 ஆயிரத்து 107 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 34 லட்சத்து 59 ஆயிரத்து 972 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கொரோனா வைரஸ் கிளேட் A13-I ஆக உருமாற்றம்: உயிரை பறிக்கும் அளவிற்கு அதிக வீரியம் கொண்டு உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை!

இந்நிலையில் இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிக வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் கிளேட் A13-I ஆக உருமாறி பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து பரவியதாக கருதப்படும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 41% பேர் மரணத்தை தழுவியுள்ளனர். இந்த வைரஸ் உயிரை பறிக்கும் அளவிற்கு அதிக வீரியம் கொண்டு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கை தேவை என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.