இரவு டூட்டி பார்த்த பெண் -உறவுக்கு கூப்பிட்ட ஆண் -மறுத்த பெண் ஊழியரின் கழுத்தை நெரித்து கொன்ற சக ஊழியர்..

 

இரவு டூட்டி பார்த்த பெண் -உறவுக்கு கூப்பிட்ட ஆண் -மறுத்த பெண் ஊழியரின் கழுத்தை நெரித்து கொன்ற சக ஊழியர்..

ஒரே அலுவலக்தில் பணி புரிந்த பெண்ணை, பலாத்காரம் செய்ய முயற்சித்து முடியாததால் அந்த பெண்ணை சக ஊழியரே கொலை செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள குடும்ப பராமரிப்பு சேவை மையத்தில் ஓர் 23 வயது பெண் அலுவலகத்திலேயே தங்கி இரவு டூட்டி பார்த்தார் .அப்போது அந்த அலுவலகத்தில்

இரவு டூட்டி பார்த்த பெண் -உறவுக்கு கூப்பிட்ட ஆண் -மறுத்த பெண் ஊழியரின் கழுத்தை நெரித்து கொன்ற சக ஊழியர்..பணிபுரியும் ஒரு ஆண் ஊழியர் இரவு நேரத்தில் அந்த பெண்ணை சீண்டி பலாத்காரம் செய்ய முயற்சித்தார் ,அப்போது அந்த பெண் அவரிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அவரை தடுத்தார் ,மேலும் அவரை தாக்கியுள்ளார் .இந்த போராட்டத்தில் அந்த பெண்ணை அந்த ஆண் சக ஊழியர் அவரின் துப்பட்டாவை கொண்டு கழுத்தை நெரித்துள்ளார் .இதனால் அந்த பெண் அந்த இடத்திலேயே இறந்துள்ளார் .

இரவு டூட்டி பார்த்த பெண் -உறவுக்கு கூப்பிட்ட ஆண் -மறுத்த பெண் ஊழியரின் கழுத்தை நெரித்து கொன்ற சக ஊழியர்..பிறகு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .சிறிது நேரம் கழித்து வெளியே போயிருந்த அந்த ஆபீசை சேர்ந்த மேலாளர் வந்து பார்த்த போது அந்த பெண் ஊழியர் இறந்து கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார் .போலீசார் விரைந்து வந்து நடத்திய விசாரணையில் அந்த நிறுவன மேலாளர் ,இந்த பெண்ணை இதே அலுவலக்தில் பணிபுரியும் இனனொரு ஆண் பலாத்காரம் செய்ய முயன்ற போது அந்த பெண் தடுத்ததில் நடந்த கலவரத்தில் அவர் இந்த பெண்ணை கொலை செய்ததை தன்னிடம் கூறியதாக அவர் புகாரளித்தார் .இந்த வழக்கை பதிவு செய்த போலீசார் கொலை செய்த அந்த நபரை வலைவீசி தடி வருகிறார்கள் .