பா.ஜ.க-வால் பாழான பத்தாண்டு… உதயநிதி ஸ்டாலின் வேதனை

 

பா.ஜ.க-வால் பாழான பத்தாண்டு… உதயநிதி ஸ்டாலின் வேதனை

மாநிலத்தில் அ.தி.மு.க ஆட்சி, மத்தியில் பா.ஜ.க ஆட்சி காரணமாக 10 ஆண்டுகள் பாழானது என்று உதயநிதி ஸ்டாலின் ட்விட் செய்திருப்பது வைரல் ஆகி வருகிறது.

பா.ஜ.க-வால் பாழான பத்தாண்டு… உதயநிதி ஸ்டாலின் வேதனைகொரோனா பாதிப்ப காரணமாக பலரும் 2020ம் ஆண்டு பாழானது என்று பதிவிட்டு வருவதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினும் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார்.

http://

ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2020-ம் ஆண்டை கொரோனா நம்மிடமிருந்து பறித்துவிட்டது’ எனச் சிலர் எழுதுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், அடிமை அதிமுக-பாசிச பாஜக இணைந்து கடந்த பத்தாண்டுகளைத் தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர் என்றால் அது மிகையல்ல. இவர்கள் கொரோனாவைவிட கொடூரமானவர்கள் என்பதை மக்கள் அறிவர்! #பாழானபத்தாண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.