நாம் தமிழர் கட்சி சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா – மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

 

நாம் தமிழர் கட்சி சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா – மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மல்லகுண்டா ஊராட்சியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா – மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இயற்கை வளங்களை காக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச் சூழல் பாசறை சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த கட்சியின் வடக்கு மாவட்ட செயளாலர் தேவேந்திரன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா – மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

நாம் தமிழர் கட்சியின் இந்த முயற்சிக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் சம்னூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா – மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்