சுதந்திர தினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு மத்திய அரசு விருது!

 

சுதந்திர தினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு மத்திய அரசு விருது!

சுதந்திர தினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு மத்திய அரசு விருது!

74 ஆவது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. சிறப்பாக சேவையாற்றிய தமிழகத்தை சேர்ந்த 2 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு மத்திய அரசு விருது!

ஆவடி சிறப்பு காவல் படையின் அந்தோணி ஜான்சன் ஜெயபால், போச்சம்பள்ளி சிறப்பு காவல் படையின் ரவிச்சந்திரனுக்கும் ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 21 போலீசாருக்கு போலீஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.