தஞ்சாவூர்- “ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிப்போம்”- வணிகர்கள் உறுதிமொழி

 

தஞ்சாவூர்- “ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிப்போம்”- வணிகர்கள் உறுதிமொழி

தஞ்சாவூர்

மகாத்மா காந்தியின் 151 பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சாவூரில் வணிகர் சங்கம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர்- “ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிப்போம்”- வணிகர்கள் உறுதிமொழி

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் சார்பில், ஏராளமான வணிகர்கள் திரளாக வருகை தந்து, வடக்கு வீதியில், மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தஞ்சாவூர்- “ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிப்போம்”- வணிகர்கள் உறுதிமொழி

சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், வணிகர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். காந்திய சிந்தனைகளை நடைமுறைப் படுத்த வேண்டும், உள்நாட்டு பொருள் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

தஞ்சாவூர்- “ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிப்போம்”- வணிகர்கள் உறுதிமொழி

ஆன்லைன் வர்த்தகத்தை ஒழித்திடுவோம், விவசாயத்தை காப்போம் எனவும் வர்த்தகர்கள் முழக்கங்கள் எழுப்பி உறுதி மொழி ஏற்றனர்.