29 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

 
rain rain

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

rain

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, ராணிபேட்டை, சிவகங்கை, திருவள்ளூர், திருச்சி, அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, குமரி, கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தென்காசி, தஞ்சை, நீலகிரி, தேனி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.