தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தை - முதலமைச்சர் ஆறுதல்
Updated: Jan 4, 2025, 07:54 IST1735957441964
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவிவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் விக்கிரவாண்டி பேற்கு கியாமத்தைச் சேர்ந்த குழந்தை லிவா வாக்ஷம் வயது தபெயழனியேல் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்றுவந்த நிலையில் இன்று (03.01.2025) பிற்பகல் ளிருந்த கழிவு தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்த துவாகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேருளையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தத்றை வியா மடியியின் பெற்றோருக்கும். அவளது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நியாண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.