“ரெண்டு வருஷமா வண்டு போல் துளைத்தெடுத்தார்” -சீரியல் இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை

 

“ரெண்டு வருஷமா வண்டு போல் துளைத்தெடுத்தார்” -சீரியல் இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை

ஒரு தொலைக்காட்சி தொடரின் இயக்குனர் மீது ஒரு நடிகை பலாத்கார புகார் அளித்து கோலிவுட்டில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.


மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையின் வெர்சோவாவில் ஆயுஷ் திவாரி என்று ஒரு தொலைக்காட்சி தொடர்களை எடுத்து வரும் இயக்குனர் இருக்கிறார் .அவர் மராட்டியம் மற்றும் ஹிந்தி மொழியில் பல தொலைக்காட்சி தொடர்களை எடுத்து வருகிறார் ,இந்நிலையில் அவர் தன்னுடைய தொடரில் நடித்த ஒரு நடிகையை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார் .அப்போதெல்லாம் அவர் அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார் . இதை நம்பிய அந்த நடிகை அவரோடு தன்னுடைய உடலை பகிர்ந்து கொண்டார்
அதன் காரணமாக இருவரும் இரண்டு வருடங்களாக பல் ஊர்களில் பல இடங்களில் உல்லாசமாக இருந்துள்ளார்கள் .ஆனால் இப்போது அந்த இயக்குனர் அந்த நடிகையை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார் .இதன் காரணமாக அந்த நடிகை அவரிடம் போனிலும் நேரிலும் போய் கேட்டிருக்கிறார் .ஆனால் அந்த இயக்குனர் ஏதேதோ காரணங்கள் கூறி அவரை விட்டு விலகியுள்ளார் .
அதன் பின்னர் அந்த நடிகை போன் செய்தாலும் எடுப்பதில்லை .மெஸேஜ் செய்தாலும் பதிலலிப்பதில்லை .அதனால் அந்த நடிகை பொறுத்து பார்த்து ,பொறுமை இழந்து போலீசில் அந்த இயக்குனர் மீது புகார் கூறினார் .
நவம்பர் மாதம் 26ம் தேதியன்று அந்த நடிகை அந்த இயக்குனர் ஆயுஷ் திவாரி மீது அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்னர் ,இப்போது அந்த இயக்குனரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிரார்கள்

“ரெண்டு வருஷமா வண்டு போல் துளைத்தெடுத்தார்” -சீரியல் இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை