“பட்ட பகலில் வருவான் ,பலாத்காரம் செய்வான்” -எட்டாம் வகுப்பு மாணவியின் பரிதாப கதை

 

“பட்ட பகலில்  வருவான் ,பலாத்காரம் செய்வான்” -எட்டாம் வகுப்பு மாணவியின் பரிதாப கதை

ஒரு எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவியை ஒரு 19 வயது வாலிபர் மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“பட்ட பகலில்  வருவான் ,பலாத்காரம் செய்வான்” -எட்டாம் வகுப்பு மாணவியின் பரிதாப கதை

ஹரியானா மாநிலம் குருகிராமின் நியூ காலனி பகுதியில் வசிக்கும் ஒரு எட்டாம் வகுப்பில் படிக்கும் 14 வயது மாணவி தன்னுடைய சகோதரி மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார் .அப்போது அந்த பெண்ணுக்கு அதே பகுதியில் வசிக்கும் 19 வயது வாலிபர் நண்பரானார் .அதனால் அவர் அந்த பெண் எப்போது தனியாக வீட்டில் இருந்தாலும் அவரின் வீட்டிற்கு வருவாராம் .

அப்படி நவம்பர் 6ம் தேதியன்று அந்த பெண் தனியாக இருந்தபோது அந்த 19 வயது நபர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார் .அப்போது வீட்டில் யாருமில்லாததை தெரிந்து கொண்ட அவர் தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார் .அதனால் பயந்து போன அந்த பெண் அதற்கு மறுத்துள்ளார் .ஆனால் விடாமல் அந்த வாலிபர் விரட்டி, அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் .மேலும் அந்த விஷயத்தை வீட்டிலோ அல்லது வெளியிலோ யாரிடமாவது கூறினால் குடும்பத்தை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார் .அதன் பின்னர் பலமுறை அந்த பெண் தனியாக இருக்கும் போதெல்லாம் வீட்டிற்கு வந்த அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார் .இதனால் அந்த பெண் மிக சோர்வாக இருப்பதை தெரிந்துகொண்ட அந்த பெண்னின் சகோதரி அவரிடம் இது பற்றி கேட்ட போது, அவர் அந்த வாலிபரால் தனக்கு நேர்ந்து கொண்டிருக்கும் பலாத்கார விஷயத்தை கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்னின் சகோதரி அந்த வாலிபர் மீது புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தார்கள்.

“பட்ட பகலில்  வருவான் ,பலாத்காரம் செய்வான்” -எட்டாம் வகுப்பு மாணவியின் பரிதாப கதை