“மொட்டை மாடியில் பிரசவித்தார் ,குப்பை தொட்டியில் வீசினார்” -பக்கத்து வீட்டு தாத்தா பண்ண பலான வேலை

 

“மொட்டை மாடியில் பிரசவித்தார் ,குப்பை தொட்டியில் வீசினார்” -பக்கத்து வீட்டு தாத்தா பண்ண பலான வேலை

ஒரு 16 வயது பெண்ணை பக்கத்து வீட்டில் வசிக்கும் 60 வயது தாத்தா பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானார் .பிறகு தனக்கு பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.

“மொட்டை மாடியில் பிரசவித்தார் ,குப்பை தொட்டியில் வீசினார்” -பக்கத்து வீட்டு தாத்தா பண்ண பலான வேலை

டெல்லியில் புராரியில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் 60 வயதான பெரியவரிடம் நட்பாக பழகியுள்ளார் .அவர் கூப்பிடும் இடங்களுக்கெல்லாம் அவரோடு அவரின் பெற்றோர்கள் வயதில் மூத்தவர்தானே என்று அனுப்பி வைத்தார்கள் .ஆனால் நாளடைவில் அந்த பெரியவருக்கு அந்த பெண்ணின் மீது மோகம் பிறந்துள்ளது .அதனால் ஒருநாள் அவர்கள் தனியாக இருக்கும் சந்தர்ப்பதை பயன்படுத்தி அந்த பெரியவர் அவரை பலாத்காரம் செய்துள்ளார் .
அதன் விளைவாக அந்த சிறுமி கற்பமுற்றார் .அவரின் வயிற்றில் அந்த பெரியவரின் கரு வளர்ந்துள்ளது .ஆனால் அதை பற்றிய சந்தேகம் இல்லாத அந்த பெற்றோர்கள் அவரின் வயற்றில் கோளாறு என்று அலட்சியமாக இருந்துள்ளார்கள் .சில மாதங்களுக்கு பிறகு அபெண் டாக்டரிடம் சென்ற போது அவர்களும் கருவை கலைக்க முடியாது என்று கூறிவிட்டார்கள் .அதனால் அந்த பெண் அக்டோபர் 30ம் தேதியன்று தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் ஒரு குழந்தையை யாருக்கும் தெரியாமல் பிரசவித்த .பின்னர் அந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் அங்குள்ள குப்பை தொட்டியில் வீசிவிட்டு சென்று விட்டார் .


அந்த பகுதி மக்கள் குப்பைத்தொட்டியில் ஒரு குழந்தை இருப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள் .போலீசார் சிசிடிவி கேமெராவின் உதவியோடு அந்த குழந்தையினை தூக்கி போட்ட பெண்ணையும் ,அந்த பெண்ணை இந்நிலைக்கு ஆளாக்கின தாத்தாவையும் விசாரித்து வருகிறார்கள் .

“மொட்டை மாடியில் பிரசவித்தார் ,குப்பை தொட்டியில் வீசினார்” -பக்கத்து வீட்டு தாத்தா பண்ண பலான வேலை