கோலம் போட்ட ஆசிரியரின் மனைவி கொலை!

 

கோலம் போட்ட ஆசிரியரின் மனைவி கொலை!

வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண் ஒருவர் மர்மநபரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென் பாதியை சேர்ந்தவர் ஆனந்த ஜோதி. இவரது மனைவி சித்ரா . ஆனந்த ஜோதி அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கோலம் போட்ட ஆசிரியரின் மனைவி கொலை!

இந்நிலையில் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த சித்ரா மர்ம நபரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கோலம் போட்ட ஆசிரியரின் மனைவி கொலை!

நகைக்காக சித்ரா கொலை செய்யப்பட்டரா ? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு உண்டாகியுள்ளது.