13 வயது சிறுவனுடன் உல்லாசம் ! ஆசிரியைக்கு 20 ஆண்டுகள் சிறை !! விவாகரத்து கேட்டு பெண் மனு !!

 

13 வயது சிறுவனுடன் உல்லாசம் ! ஆசிரியைக்கு 20 ஆண்டுகள் சிறை !! விவாகரத்து கேட்டு பெண் மனு !!

13 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட 27 வயது ஆசிரியை கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
27 வயதான பெண் ஆசிரியை பிரிட்டானி ஜமோரா என்பவர் 13 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்ததாக கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்தல் மற்றும் பொது பாலியல் அநாகரிகம் ஆகியவற்றில் வழக்குப்ப பதிவு செய்யப்பட்டார். அவர் 2018ல் கைது செய்யப்பட்டு அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.

13 வயது சிறுவனுடன் உல்லாசம் ! ஆசிரியைக்கு 20 ஆண்டுகள் சிறை !! விவாகரத்து கேட்டு பெண் மனு !!
இந்நிலையில் அவர் தற்போது தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2017 முதல் தன்னிடம் படிக்கும் மாணவனுக்கு ஆபாச படங்கள் மற்றும் புத்தகங்களை கொடுத்து படிக்க செய்துள்ளார் அந்த பெண் ஆசிரியை. மேலும் அவனுடன் உடலுறவு கொள்ள விரும்புவதாக கூறி பலமுறை தன்னுடைய ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார். இதுமட்டுமின்றி தன்னுடைய நிர்வாண படங்களையும் அந்த சிறுவனுக்கு அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதால் அவர் 2038 இல் சிறையில் இருந்து வெளியில் வருவார். எனவே தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க நேரிடும் என்பதால் விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.