“ஹெட் மாஸ்டர் ரூமிலேயே பெட் போடுவார்..” -பள்ளிக்குள் பல மாணவிகள் பாலியல் பலாத்காரம்

 

“ஹெட் மாஸ்டர் ரூமிலேயே பெட் போடுவார்..” -பள்ளிக்குள் பல மாணவிகள் பாலியல் பலாத்காரம்

ஒரு அரசு பள்ளியில் படிக்கும் ஐந்து மாணவிகளை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பலாத்காரம் செய்துள்ளார்

“ஹெட் மாஸ்டர் ரூமிலேயே பெட் போடுவார்..” -பள்ளிக்குள் பல மாணவிகள் பாலியல் பலாத்காரம்

தெலுங்கானாவின் ஹைதராபாத்தின் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி இருக்கிறது .அந்த பள்ளியில் பல மாணவிகள் படித்து வருகிறார்கள் .அந்த பள்ளியுள் ஒரு ஹெட் மாஸ்ட்டர் உள்ப்பட சில ஆண் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் .அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பெண்கள் விஷயத்தில் ரொம்ப மோசமாம் .அதனால் அந்த பள்ளியில் படிக்கும் பல மாணவிகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .
இந்த கொரானா நோய் பரவல் காரணமாக பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அந்த தலைமை ஆசிரியர் அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவிகளை மட்டும் பள்ளிக்கு வர சொல்லியிருக்கிறார் .அவரின் பேச்சை நம்பிய சில மாணவிகளின் பெற்றோர்கள் தங்களின் மகள்களை அந்த தலைமை ஆசிரியரின் பேச்சை நம்பி பள்ளிக்குள் அனுப்பியுள்ளார்கள் .அந்த நேரத்தில் அந்த ஆசிரியர் ஐந்து மாணவிகளை மட்டும் தன்னுடைய அறையிலே படுக்கையை விரித்து பலாத்காரம் செய்துள்ளார் .மேலும் இந்த விஷயத்தினை வெளியே சொன்னால் மார்க்கை குறைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார் .அதனால் பயந்து போன மாணவிகள் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லாமலே மறைத்துள்ளார்கள் .சில நாட்கள் கழித்து சில மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது .அப்போது அந்த மாணவிகளை அவரின் பெற்றோர்கள் மருத்துவரிடம் கூட்டி சென்றுள்ளார்கள் .அப்போது அந்த மாணவிகளை பரிசோதனை செய்த போது அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள் .அப்போது அந்த மாணவிகளிடம் விசாரித்த போது அவர்களை தலைமை ஆசிரியரின் மோஸமான செயலை கூறினார்கள் ,.அதன் பிறகு அந்த ஆசிரியர் மீது போலீசில் புகார் கூறப்பட்டது .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிரார்கள் .

“ஹெட் மாஸ்டர் ரூமிலேயே பெட் போடுவார்..” -பள்ளிக்குள் பல மாணவிகள் பாலியல் பலாத்காரம்